Printfriendly

திவ்ய தேசங்கள் தரிசனம்

திவ்ய தேசங்கள்


எனது திவ்ய தேச பயணங்களின் தொகுப்பு "திவ்ய தேசங்கள் தரிசனம் " என்ற தலைப்பிற்கு கீழ் பதிவு செய்யப்படும்.அனைத்தும் இறையின் கருணை கொண்டே இயங்குகின்றது.திவ்ய தேச கோவில்கள் அனைத்தும் எதோ எழுப்ப பட்டன அல்ல.அந்த பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீ நாராயணன் திருஉருவம் கொண்டு இந்த திவ்ய தேச கோவில்களில் இருந்து அருள்பாலிக்கின்றார்.

இந்த திவ்ய தேச கோவில்கள் அனைத்தும் எம்பெருமான் அவரை நோக்கி தவம் செய்த ரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் ஏன் அவரது பக்தர்களுக்காகவும் அந்தந்த ஸ்தலங்களில் தோன்றினார் என்பதே உண்மை.இந்த உண்மை யாது என்பதை அந்தந்த கோவில் கருவறையில் உள்ள மூலவ மூர்த்தியை கண்டாலே அறிந்து கொள்ளலாம்.திவ்ய தேச கோயில்களின் ஸ்தலவரலாறு என்பது நடந்த ஒன்றே.இதில் குழப்பம் வேண்டாம்.

திவ்ய தேச கோவில்களும்,கோவில் விமானங்களும்,கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் மகத்துவம் வாய்ந்தவை.

Comments

Popular Posts